கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி.. புருண்டியில் பயங்கரம்!

 
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு புருண்டி. இந்நாட்டின் அருகே காங்கோ அமைந்துள்ளது. இதனிடையே, புருண்டி நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.