ஊரடங்கு நேரத்தில் கைகொடுக்கும் ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்!

தொலைத் தொடர்பு சேவைகளில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கும் நிறுவனங்களில் ஏர்டெல் முக்கியமான நிறுவனம். தொடர் ஊரடங்கை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்காக பல அசத்தலான பிளான்களை அதிரடியான ஆபர்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது ஏர்டெல் நிறுவனம். அந்த வகையில் தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக வீட்டிலிருந்தே பணிபுரியும் தமது வாடிக்கையாளர்களின் டேட்டாக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.251 மற்றும் ரூ.98 ஆகிய இரண்டு புதிய பிரிபெய்டு டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.
 

ஊரடங்கு நேரத்தில் கைகொடுக்கும்  ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்!தொலைத் தொடர்பு சேவைகளில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கும் நிறுவனங்களில் ஏர்டெல் முக்கியமான நிறுவனம்.

தொடர் ஊரடங்கை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்காக பல அசத்தலான பிளான்களை அதிரடியான ஆபர்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது ஏர்டெல் நிறுவனம்.

அந்த வகையில் தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக வீட்டிலிருந்தே பணிபுரியும் தமது வாடிக்கையாளர்களின் டேட்டாக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.251 மற்றும் ரூ.98 ஆகிய இரண்டு புதிய பிரிபெய்டு டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இந்தத் திட்டத்தில் ரூ.251க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ஜிபி 4ஜி டேட்டா தடையின்றி வழங்கப்படும்.

இந்த ஆபரில் குறிப்பிட்ட கால அவகாசம் கிடையாது. வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு பிளானின் டேட்டாவுடன் இந்த 50 ஜிபி டேட்டா சேர்த்துக்கொள்ளப்படும். நம் பயன்பாட்டை பொறுத்து கால அளவை நாமே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

ரூ98க்கு ரீசார்ஜ் செய்தால் பழைய டேட்டாவுடன் 98ஜிபி டேட்டா சேர்த்துக் கொள்ளப்படும். அதற்கும் கால அவகாசம் கிடையாது. ஆனால் இந்த திட்டத்தில் போன் கால் பேசவோ அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்பவோ முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

A1TamilNews.com

From around the web