கொரோனாவை குணப்படுத்த 2 ரூபாயில் மருந்து! தமிழக மருத்துவரின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!

சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதை குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிக்கவும் நிபுணர்கள் குழுக்களை அமைத்து தீவிரமாக பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வசந்தகுமார் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அதற்கான விளக்கங்களையும், செயல்பாடுகளையும் குறித்து அனைத்து கட்டுகரைகளையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியிருந்தார். இதுவரை இந்திய மருத்துவ கவுன்சில் அதை பரிசீலிக்காத நிலையில் மத்திய அரசுக்கும், இந்திய ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் ஆணையிட அனுமதி வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில்
 

கொரோனாவை குணப்படுத்த 2 ரூபாயில் மருந்து!  தமிழக மருத்துவரின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!ர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதை குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிக்கவும் நிபுணர்கள் குழுக்களை அமைத்து தீவிரமாக பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வசந்தகுமார் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அதற்கான விளக்கங்களையும், செயல்பாடுகளையும் குறித்து அனைத்து கட்டுகரைகளையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியிருந்தார்.

இதுவரை இந்திய மருத்துவ கவுன்சில் அதை பரிசீலிக்காத நிலையில் மத்திய அரசுக்கும், இந்திய ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் ஆணையிட அனுமதி வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வசந்தகுமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

வசந்த குமார் புதிதாக கண்டுபிடுத்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் என்ற மருந்தினை பரிசீலிணை செய்து உடனடியாக உரிய பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் கண்டுபிடித்திருக்கும் விலை ஏழை, எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இரண்டே ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web