நாளை ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எங்கே, எப்போது பார்க்கலாம்?

தமிழ்நாடு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வெளியாகிறது ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள். கடந்த மார்ச் மாதம் 1- ஆம் தேதி தொடங்கிய ப்ளஸ் டூ தேர்வுகள், ஏப்ரல் 6 – ஆம் தேதி நிறைவடைந்தது. தனித்தேர்வுகள் உள்பட 9 லட்சத்து ஏழாயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
 
தமிழ்நாடு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வெளியாகிறது ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்.
 
கடந்த மார்ச் மாதம் 1- ஆம் தேதி தொடங்கிய ப்ளஸ் டூ தேர்வுகள், ஏப்ரல் 6 – ஆம் தேதி நிறைவடைந்தது. தனித்தேர்வுகள் உள்பட  9 லட்சத்து ஏழாயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
 
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
 
 
ஆகிய இணையத் தளங்களில் தேர்வு முடிவுகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும், தேர்வு முடிவை மாணவ, மாணவிகளின் செல்போனுக்கே எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. 
 
– வணக்கம் இந்தியா 

 

From around the web