தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2.8லட்சம் பேர் ! உயிரிழப்பு 4,571பேர்!சுகாதாரத்துறை !

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,684 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 2.8லட்சம் பேர். சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சுமார் 1.06லட்சம் பேர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,571பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2.8லட்சம் பேர் ! உயிரிழப்பு  4,571பேர்!சுகாதாரத்துறை !மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,684 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 2.8லட்சம் பேர். சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சுமார் 1.06லட்சம் பேர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,571பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 2,21,087 பேர். இந்தத் தகவலை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

A1TamilNews.com

From around the web