தமிழ் மீடியா பரிதாபங்கள்!

பத்திரிகை, மீடியா என்றாலே ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது சமூகத்தில். ஆனால் இன்று ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியைவிட மோசமாகப் போய்விட்டன பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களின் நேர்மையும். அதிலும் சில இணையதளங்கள் தனிநபர் காழ்ப்புணர்ச்சியில் செய்தி என்ற பெயரில் பரப்பும் விஷமப் பிரச்சாரங்கள் கேவலத்தின் உச்சம். படிக்கும் வாசகர்கள் எவ்வளவுதான் காறித் துப்பினாலும் கண்டு கொள்ளாமல் தங்கள் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இதனை மிகத் தெளிவாகச் சொல்லும் மீம் இது! – வணக்கம் இந்தியா
 

த்திரிகை, மீடியா என்றாலே ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது சமூகத்தில். ஆனால் இன்று ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியைவிட மோசமாகப் போய்விட்டன பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களின் நேர்மையும்.

அதிலும் சில இணையதளங்கள் தனிநபர் காழ்ப்புணர்ச்சியில் செய்தி என்ற பெயரில் பரப்பும் விஷமப் பிரச்சாரங்கள் கேவலத்தின் உச்சம். படிக்கும் வாசகர்கள் எவ்வளவுதான் காறித் துப்பினாலும் கண்டு கொள்ளாமல் தங்கள் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

இதனை மிகத் தெளிவாகச் சொல்லும் மீம் இது!

– வணக்கம் இந்தியா

From around the web